Saturday, October 27, 2018

கோயில்கள் சாக்கிய பௌத்த இலுமினாடி ஃபிரீமேசன் யூதர்களான காமன்வெல்த் சர்க்காரால் சூறையாடப்படுவது எப்படி?Modus operandi

திருக்கோவிலில் சிலை கடத்தல்கள் சாமர்த்தியமாக நடப்பது எப்படி?!...

இதைப்படிக்கும் பக்தர்கள் தொல்லியல் துறை திருப்பணியைத் தவிர வேறெந்த திருட்டுப்பணிக்கும் பணம் கொடுத்து பாவத்திருட்டுக்கு ஆளாகாமல் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.நமது புராதன கோயில்கள்,கல்வெட்டுகளை அழித்து சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்ள வேண்டாம்:

கட்டு வித்தார் மதில் கல்லொன்று வாங்கிடில்
வெட்டு விக்கும் அபிடேகத்து அரசரை
முட்டு விக்கும் முனி வேதியர் ஆயினும்
வெட்டு வித்தே விடும் விண்ணவன் ஆணையே.
http://www.tamilvu.org/slet/l41A0/l4170uri.jsp?song_no=500&book_id=118&head_id=67&sub_id=2419

இது சித்தர் திருமூலரின் திருமந்திர திருமுறையில் "திருக்கோவில் இழிவு" அதிகாரத்தில் உள்ள பாடல்.

மேலும் திருமூலரின் திருமந்திர முறையில் அதே "திருக்கோவில் இழிவு" அதிகாரத்தில் மற்றும் ஒரு பாடல் சிலைகளை ஒரு மில்லி மீட்டர் இடம் பெயர்த்தாலும் குற்றம் என்கிறது:

தாவர லிங்கம் பறித்து ஒன்றில் தாபித்தால்
ஆவதன் முன்னே அரசு நிலை கெடும்
சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்
காவலன் பேர் நந்தி கட்டு உரைத்தானே.
http://www.tamilvu.org/slet/l41A0/l4170uri.jsp?song_no=500&book_id=118&head_id=67&sub_id=2419

இதற்கு ஆகமத்தில் "ஸ்தானபேதம் தன க்ஷேபம்" எனும் தண்டனை என இறைவனால் கூறப்பட்டு உள்ளது.

இதன் மூலமாக நாம் அறிந்து கொள்வது என்ன?.

கோவிலுக்குள் எந்த ஒரு பொருளையும் எடுத்துச் சென்ற பின் அதனைத் திரும்ப கொண்டு வரக் கூடாது என்பதனை சண்டிகேஸ்வரர் சந்நிதியில் கை தட்டி காட்டி ஒன்றையுமே எடுத்துச் செல்லவில்லை என்று வணங்கி புண்ணியத்தை மட்டும் வாங்கிச் செல்வதே நம் வழிபாட்டு முறையாகும்.

இப்படி இருக்கையில் பக்தர்கள் கோவில் பரம்பரை அறங்காவலர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள்,சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போன்ற இத்தனையும் இருந்தும் சிலைகளை,தூண்களை,நகைகளை, யந்திரங்களை,சொத்துகளை,கலசங்களை,மணி மற்றும் தட்டுமுட்டு சாமான்களை எப்படி,எதற்காக களவு செய்கின்றனர்?!.

சதுரங்க வேட்டை சினிமாவில் வரும் தொழிலதிபரை ஏமாற்றி விற்பது போல காட்டினாலும் இங்கே உண்மை வேறுதான்.

1. முதலில் கோவிலுக்கு இலவசமாக திருப்பணி செய்து தருகிறோம் என்ற பெயரில் தொன்மையான கோவில்களை அக்குவேர் ஆணிவேராக பிரித்து தங்களது போலி ஏற்றுமதி நிறுவனங்கள் மூலமாக கன்டெயனர்களில் கப்பல் ஏற்றி விடுதல் . இது ரன்வீர் ஷா,டிவிஎஸ் அனிதா ரத்னம்,கிரண் ராவ் போன்றவர்களின் பாணி. இது உள்ளூர் கட்சி கரை வேஷ்டிகள் துணை உடன் நடப்பது.
http://www.kcp.co.in/downloads/reports/annual-report-2010.pdf
"gs to various infrastructural development activities in the area. These include building or renovating temples, mosques and repairs to some of the local body offi ces, police stations, etc. and laying"

2. அடுத்து லூக்கா டிவிஎஸ் வேணு சீனிவாசன், அப்போல்லோ பி.சி.ரெட்டி பாணி...

ஆர்எஸ்எஸ் அறிவு ஜீவி குருமூர்த்தி போன்றவர்களின் துணை உடன் தங்களை தாங்களே நேரடி அறங்காவலாராக நியமிக்க வைத்துக் கொண்டு இந்தியாவிற்கு வரும் யூத பௌத்த சாக்கியர்களுக்கு அவர்களின் இஷ்டப் படி கோவிலை பிரித்து வழங்குவது. இம்முறையை கூடுதல் ஆணையர் கவிதா விசாரணையின் போது உளரி விட்டார்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் நம் பக்த கோடிகளை எப்படி நம்ப வைக்கின்றனர்?.

A . முத்தையா ஸ்தபதி போன்ற ஆகமம் தெரியாத போலிகளை அரசு ஸ்தபதிகளாக ஆர்எஸ்எஸ் குருமூர்த்தியை வைத்து நியமித்தல்.
சேர,சோழ,பாண்டிய,பல்லவர் போன்ற மன்னர்கள் அகத்தியர்,கருவூரார் சித்தர் போன்ற முனிவர்களின் ஆலோசனைப் படி இறைவன் அருளால் கட்டப் பட்ட கோவில்களிலேயே அது தவறு,இது தவறு என்று கள்ளத் தவறு கண்டுபிடித்து கோவிலை இடித்து மாற்ற வேண்டும் என்று பக்கர்களை ஏமாற்றி, அவர்களையும் பாவம் சுமக்க உடந்தை ஆக்குதல்.

100 வருடத்திற்கு பழமையான கோவில்கள் தொல்லியல் சின்னம் என்பதனால் மாற்றங்கள் எதுவும் செய்யக் கூடாது என்ற சட்ட விதிகள் காற்றில் பறக்க விடப்படும்.

B. போலி ஸ்தபதிகளை நீங்கள் நம்பவில்லை என்றால் வாஸ்து நிபுணர் என்ற பெயரில் உங்களை மூளைச் சலவை செய்ய மோசடி பேர்வழிகளை வைத்து குழப்புவார்கள். அவர்களிடம் நீங்கள் அவ்வாறு சொல்லும் கோவில் வாஸ்து சாஸ்திர புத்தகத்தை கண்ணில் காட்டச் சொல்லுங்கள். காண்பிக்காமல் மழுப்புவார்கள்.
ஏன் என்றால் கோவிலுக்கு வாஸ்து என்பதெல்லாம் கிடையாது.
ஆகமங்கள் மட்டுமே.
வாஸ்து சாஸ்திரம் என்பது மய மதம்,விஸ்வகர்ம சாஸ்திரம் என்ற இரண்டு நூல்களில் ஒரு ஊரின் கட்டமைப்பை மட்டுமே கூறுவதாகும்.

வீட்டின் அமைப்பையோ,கோவிலின் அமைப்பையோ கூறுவது அல்ல. சரி.
ஆகமம் என்றால் என்ன?.

இறைவன் தன்னை எவ்வாறு வணங்க வேண்டும் என்று விதித்த விதிகளே ஆகமங்கள். இது நம் கடவுளுக்கு கடவுள் மாறுபடும்.

உதாரணமாக சைவ,வைணவ ஆகமங்களின் படி உயிர் பலி கூடாது. ஆனல் சாக்த ஆகமங்களோ பூத சக்திகளுக்கு உயிர் பலியை கட்டாயம் ஆக்குகின்றன.

C . இவை இரண்டுக்கும் நீங்கள் ஏமாறவில்லை எனில் உங்களுக்கு அடுத்து வருவது சதுரங்க வேட்டை பார்முலா...

கோவிலில் அது சரி இல்லை,இது சரி இல்லை என்று ஏமாற்றுதல்.

இதை செய்ய மலையாள குட்டி சாத்தான்,பேய்,பிசாசு உபாசகர்களான Mind reading சூனியக்காரர்களான பணிக்கர்கள் செட் அப் செய்து இங்கு கூட்டி வருவார்கள்.
இவர்கள் நம் மனதை கண்டு பிடிக்கும் கண்கட்டு வித்தை கில்லாடிகள்.

கேரளாவிலேயே தந்திரி,நம்பூதிரி ஆகியோர் இவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டார்கள். கேரளா தந்திரி முறையை விட நமது ஆகம முறை உறுதியான நிலைபாடு கொண்டது. ஏன் எனில் இது இறைவனால் நேரடியாக ஆகமங்கள் நமக்கு கூறப்பட்டுள்ளது.

https://www.thehindu.com/news/cities/chennai/idol-theft-role-of-eminent-astrologer-to-be-investigated/article25776899.ece

Idol theft: role of eminent astrologer to be investigated

Tantric Unnikrishna Panicker’s advice was sought, says Ponn Manickavel

The role of an eminent astrologer in the swapping of idols from Kapaleeswarar temple will be investigated by Idol Wing CID police soon.
The replacement of three idols —Parvathi in the form of peacok also called ‘Maragatha Mylamman’, Raaghu and Kethu — from the temple came to light last August following an investigation by Idol Wing team led by A.G.Ponn Manickavel after a complaint was recorded against three individuals, archakas and temple officials.
“Eminent astrologer and tantric Unnikrishna Panicker was brought here and he did a prashnam (prediction).
“Later, Panicker and other people decided that the Maragatha Myilamman idol be removed.
“Witnesses say that there was no need to remove the idols. We will interrogate,” Mr. Manickavel told The Hindu.

Clinching evidence

The Idol Wing CID said in release that TVS Motors chairman Venu Srinivasan, who was a member of the temple renovation committee, ordered the prashnam.
‘Maragatha Myilamman’ is suspected to be exported illegally through Swarnam Exports owned by chief sthapathi Muthiah.
N.Thirumagal, who was the executive officer of the temple, claimed that such event never happened in the temple, but the police said they had a clinching evidence.
“All those involved in the offence will be interrogated in the case,” said Mr. Manickavel.
The case was taken up for investigation 14 years after the alleged offence was committed. The investigation revealed that she destroyed the records relating to swapping the idols without following the relevant rules. Dismissing her claim that she had never been to Punnaivananathar temple inside the Mylapore temple, the police claimed to have seized a clinching video recording which showed Ms. Thirumagal supervising the ‘kumbabhishekam’ in the temple which is located less than 100 feet from the office of executive officer where she was working for nearly six years.
The hereditary archakas of the temple opposed the replacement of idols. Ms. Thirumagal and then HR and CE commissioner Dhanapal threatened archakas that their rights to perform pooja would be revoked. When the hereditary archakas boycotted the kumbabhishekam, the 
officials brought archakas from other places and performed it against ‘agamic’ rituals and rules.
“All those involved in the offence will be interrogated in the case,” said Mr. Manickavel. The Madras High Court has granted anticipatory bail to Mr. Srinivasan, Mr. Dhanapal and Mr. Muthiah

அந்தந்த கோவிலுக்கு முனிவர்கள் மூலம் ஏற்கனவே உபதேசிக்கப் பட்டதே நம் வழக்கம்.

சரி.பின் எப்படிதான் நம் கோவௌலை நாம் சரி செய்வது?.

இடிந்த நிலையில் உள்ள கோவில்களுக்கு பாரம்பரிய முறைப்படி திருப்பணி செய்ய தற்போது திரு.ரங்கராஜன் நரசிம்மன் தொடர்ந்த வழக்கில் தலைமை நீதிபதி கவுல் நீதிமன்றம் மூலமாக திருப்பணி கமிட்டியை அமைத்து உள்ளார். இதில் அனுமதி பெற்ற பின்னரே தொல்லியல் துறை அனுமதி உடன் மட்டுமே திருப்பணி செய்ய வேண்டும்.

சுண்ணாம்பு காரை (சாந்து),உலோகங்கள் இல்லாத (கம்பி காட்டாத) ஆகம ரீதியான நூற்றாண்டுகள் தாங்கும் திருப்பணி:
எவன் திருப்பணி என்ற பெயரில் பணம் கேட்டாலும் கொடுத்தாலும் அது நீங்கள் உங்களுக்கே வைத்துக் கொள்ளலும் சூனியம் என்று உணருங்கள்.மென்ற்கண்டவாறு தொல்பொருள் துறை செய்யும் திருப்பணிகள் உண்மையானவை.

மீறி போலி ஸ்தபதிகளை வைத்து நூறு வருடங்களுக்குப் பழமையான கோயில்களில் செய்யப்படும் திரு(ட்டு)பணிகள் கீழ்கண்ட சட்டங்களின் படி குற்றம்:

https://timesofindia.indiatimes.com/india/Despite-being-Unesco-signatory-country-has-no-law-to-protect-monuments-says-Madras-HC/articleshow/50114731.cms

14. Article 49 of the Constitution of India reads as under:
Protection of monuments and places and objects of national importance -It shall be the obligation of the State to protect every monument or place or object of artistic or historic interests, declared by or under law made by Parliament to be of national importance, from spoliation, disfigurement, destruction, removal, disposal or export, as the case may be.

மத்திய: http://www.asichennai.gov.in/monuments_acts_rules.html
மாநில: http://www.lawsofindia.org/pdf/tamil_nadu/1966/1966TN25.pdf
மத்திய மற்றும் சர்வதேச:
http://www.unesco.org/culture/natlaws/media/pdf/india/in_actantiquitiesartreasures1972_engorof.pdf
http://unesdoc.unesco.org/images/0011/001191/119126eo.pdf

மணல் வைத்து sand  blasting செய்வது தடை செய்யப்பட்டுள்ளது:
https://www.thehindu.com/thehindu/2002/08/25/stories/2002082502270500.htm

சிலைகளை மாற்றுதல்:
Crl.O.P.Nos.8690 and 12060 of 2017
https://indiankanoon.org/doc/68007570/

திருப்பணிக்குத் தடை உள்ளது:
https://www.thenewsminute.com/article/madras-hc-stops-renovation-tamil-nadu-heritage-temples-activists-say-work-%E2%80%98shoddy%E2%80%99-35096


சிலை திருடுபவர்கள் மிகச் சுலபமாக சிலைகளை திருடும் முறை என்னவென்றால் சிலை பின்னம் ஆகி விட்டது.ஆற்றில் விட வேண்டும் என்று நம்மையே விட வைத்து பின்னால் வந்து எடுத்துச் செல்வார்கள். எப்படி நம் தாய் தகப்பனுக்கு கை, கால் வயதான காலத்தில் போனாலும் பராமரிப்பது நம் கடமையோ அதே போலதான் இங்கும்.
பெற்றோரை ஆற்றிலா விடுகிறோம்?

இப்படி மற்றும் இதை மீறியே சிலை கடத்தல்கள் சர்க்காருடன் கூட்டு வைத்து தொழிலாக நடைபெறுகிறது.

மேலும் நடக்கும் மோசடிகள்:
நன்றி: https://tntempleexpress.blogspot.com/2018/11/blog-post.html
இந்துசமய அறநிலைய ஆட்சித்துறை என தாந்தோணித்தனமாக அழைத்துக்கொள்ளும், இந்துசமய அறக்கட்டளைகள் நிர்வாகத்துறையின் (HINDU RELIGIOUS CHARITABLE ENDOWMENTS  DEPARTMENT) மீதான பலவிதமான குற்றச்சாட்டுகள் மற்றும் அதுசார்ந்த வழக்குகள் கடந்த பத்துவருடங்களாக நடைபெற்று வருகிறது நாம் அனைவரும் அறிந்ததே.அறநிலையத்துறையின் பலவிதமான முறைகேடுகள் பலவிதமான சிண்டிகேட் (கூட்டு செயல்) மூலம் நடைபெறுகிறது.

1. சாதாரண கோயில் சிலை திருட்டு -  (செயல் அலுவலர்-குருக்கள்- வாட்ச்மேன்-அறங்காவலர்-கட்சி அறங்காவலர்)

2. திருப்பணி  மூலம் திருட்டு - (ஆணையர்-செயல் அலுவலர்-அறங்காவலர்-உபயதாரர்-ஸ்தபதி)

3. பலவித உண்டியல்கள் மூலம் கள்ள பணம் - (செயல் அலுவலர்-உள்ளூர் அரசியல் பிரமுகர்-அறங்காவலர்)

4. தரிசன டிக்கெட் மூலம் திருட்டு - (ஆணையர்-செயல் அலுவலர்-அரசியல் பிரமுகர்-அறங்காவலர்)

5. கல்யாண டிக்கெட் மூலம் திருட்டு (ஆணையர்-செயல் அலுவலர்-உள்ளூர் அரசியல் பிரமுகர்கள்-அறங்காவலர்)

6. பிரசாத கடை மூலம் திருட்டு (செயல் அலுவலர்-உள்ளூர் வியாபாரிகள்-அரசியல் பிரமுகர்கள்)

7. பரிகார கடைகள் மூலம்  திருட்டு - (ஆணையர் -செயல் அலுவலர் - பரிகார வியாபாரிகள் )

8. பரிகார ஸ்தலம் மூலம் திருட்டு - (ஆணையர் - செயல் அலுவலர் - வரலாறு ஆசிரியர் - குருக்கள்)

9. நகைகள் கொள்ளை - (ஆணையர் - தணிக்கையாளர் -அறங்காவலர் -அரசியல் பிரமுகர்-செயல் அலுவலர்-கருவூல மெய்காவலர்)

10. கோயில் நிலம் விற்பனை மூலம் கொள்ளை - (அரசு ஆட்சியர் - தாசில்தார் - செயல் அலுவலர் - ஆணையர்)

11. கோயில் நில வாடகை கொள்ளை - (ஆணையர் - தணிக்கையாளர் - செயல் அலுவலர் -குத்தகைதாரர்)

12. கோயில் தணிக்கை மூலம் கொள்ளை - (அரசு - ஆணையர் - தணிக்கையாளர் - அரசியல்வாதிகள்)

                           இப்படி அறமற்ற துறையின் சிண்டிகேட் நூதனமான கொள்ளைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இதனை சாதாரண மக்களுக்கோ, ஏன்  நீதிபதிகளோ புரிந்துகொள்வது கடினமானது.


மேலும்: https://tntempleexpress.blogspot.com/
https://www.youtube.com/channel/UCjJ-bl1cI2Y_VFpXO9q_qAw